Friday, February 28, 2014

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி? – காமசூத்திரம்

பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை

விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணிடமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள்வோம்.

இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கிறது.

அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரியவில்லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது.அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.

அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக்க வேகத்துக்கேற்ப அவள் இன்பத்தில் துடிப்பதை ஆண்மை வெகுவாக ரசி க்கிறது. இவ்வாறு, பெண்மை தான் அனுபவிக்கப்படும் இன்பத்தை அனுபவிப்பதை, ஆண்மை தன் கண் ணால் பார்த்து காதால் கேட்டு அனுபவிக்கிறது.

இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண்ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு ஆகும். இந்நிலையில், ஆண்மை பெண்ணின் உதடு துடிக்கும் துடிப்பை ரசிக்கிறது. அவள் கண்கள் திறந்த நிலையில் ஆண்மை அவள் கண்களின் மூலம் எதோ ஒன்றுக்குள் உடுருவுகிறது. ஆண்களே! முயற்சித் துப் பாருங்கள்.

மிகவும் இன்ப நிலையில் உள்ள பெண்ணின் கண்களைப் பாருங்கள். அதில் மற்றொரு உலகத்துக்கான வழி தென்படுகிறது. அச்சமயத்தில், விந்து நீக்கம் ஏற்படும். ஆனால், விந்தை நீக்காமல், அவள் பார்வையில் நுழையுங்கள். குறைந்தது ஒரு முறையேனும் அவ்வாறு அவள் பார்வையில் நுழையுங்கள். செக்ஸ் தெளிவு பிறக்கும்.

இந்த ‘பார்த்தலே’, ஆண்மைக்கு மிகுந்த இன்பத்தை கொடுக்கிறது. அதனால்தான், பெண் உடல் அங்கங்களை ஆண் பார்க்க மிகவும் விருப்பப்படுகிறான். அது அவன் தவறல்ல. அது அவனுள் வெளிப்படும் ஆண்மை யின் வேலையே!

இந்த ‘பார்த்தலே’, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களை ஆண்கள் பார்க்க தூண்டுகிறது. இதனாலேயே, நீலப்படம் எங்கும் நிறைந்துள்ளது.இப்படி பெண்ணின் உடல் அங்கங்களை பார்க்க விரும்புபவர்களை கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், நீலப் படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், இந்த உல கம் முழுக்க ஒதுக்கப்பட்ட இடமாகி விடும்.

அதே போல், இன்று நீலப் படங்களைப் பார்க்கும் பெண்களை நடத்தை சரியில்லாதவர்கள் என்று ஒதுக்கினால், நடத்தை சரியுள்ள பெண்களை விரல் விட்டுதான் எண்ணனும்.அதனா ல், இயற்கை உந்துதலை ஏற்றுக் கொ ள்வோம். ஆண்மை, பெண்மை வெளிப் பாட்டினை ஏற்றுக் கொள் வோம்.

அடுத்து, ‘இயங்குதல்’ மூலம், ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது. இம்முறையில், ஆண், பெண்ணின் நிலையை கவனிப்பதில்லை. அவன் தன் முழு வேகத்தையும் பயன் படுத்தி, தன் முழு வெறியையும் வெளிப்படுத்தி, அவளை தடவி, கடித்து, குதறி இன்புறுகிறான். இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண் ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு, உதடு, மார்பகங்கள் மற்றும் பின் புறம் ஆகும். இந்த முறையின் உச்சமே பெண்ணிடம் வன்முறையிலான செக்ஸ் ஆகும்.

அதனால், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுபவியுங் கள். செக்ஸ் பெருங்கடல். அதில் முழுமையாக முழ்குங்கள். நிச்சயம் முத்தேடுப்பீர்கள். ஆனால், கவனம். செக்ஸ் செய்யும் ஒவ்வொரு தட வையும் விந்து நீக்கம் செய்யுங்கள்.

செக்ஸ்ஸின் உச்சம் விந்து நீக்கமே. ஒவ்வொரு தடவையும் விந்து நீக்கம் செய்வதால் ஆண்களின் சக் தி ஒன்றும் குறைந்து பொய் வி டாது. இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும் என்பதுபோல் விந்து வெளியாக வெளியாக உறிக்கொண்டே இருக்கும். ஆகவே அதைப் பற்றிய பயமோ கவலையோ வேண் டாம்.

விரும்பினால் சில நேரம் விந்து நீக்கம் செய்யாமலும் உடலுறவு கொள்ளலாம். அப்படி உடலுறவு கொள்ளும்பொழுது, குறைந்தது அரை மணி நேரம் செய்யுங்கள். விந்து நீக்கம் இல்லாமல் முடித்துக் கொள்ளுங் கள். சற்று சிரமம்தான். ஆனால் நடைமுறையில் முடியக்கூடிய செயல்தான்.

விந்து வெளியாகிவிட்டால், மறு நாள் மறுபடியும் செக்ஸ் செய்யலாம் தான். ஆனால், இன்ப அளவில் வேறுபாடு உண்டு. முதல் நாள் விந்து வெளியாகாவிட்டால், மறுநாள் செக்ஸ் முதல் நாளை விட கூடுதல் இன்பம் அளிக்கும். அதற்கு மறுநாள் இன்னும் கூடுதல் இன்பம் கிட்டும். இப்படியே இன்பத்தை கூட்டிக் கொ ண்டே சென்றால், ஒரு கட்டத்தில், செக்ஸின் போது இன்பம் தாங் காமல் உடல் அதிர ஆரம்பித்து விடும். வேண்டுமானால், அப்பொழு து விந்துவை வெளியாக்குங்கள். மிகப் பெரிய பரவச நிலையை அனுபவிப்பீர்கள். உங்கள் துணைக்கும் அந்த பரவசம் கிட்டும். எல்லாம் நம் உடலில் உள்ள மின்சக்தி பண்ணும் வேலை. இப்படி வெளியாக்கப்படும் விந்துதான், குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது.

அதனால்தான் அக்காலப் பெரியோ ர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், சில வாரங்கள், விரதம் என்று செய்யச்சொல்லி, மறை முகமாக விந்து சேமிப்பை வலியுறுத் தினர். தரமான விந்து சேர அவகாசம் தேவைப்படுவதால், பக்தியின் பெயரால், விந்து நீக்கத்தை தடுத்தனர்.
நாம், சபல உலகத்தில் வாழ்வதால், நம்மால் செக்ஸ் செய்து கொண்டே விந்து சேமிக்க முடியுமா? முடியும். நிச்சயம் முடியும். கவலையே வே ண்டாம்… இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும்.

 

உடலுறவின்போது ஓர் ஆணின் உடலில் ஒரு பெண் விளையாடும் விளையாட்டுக்கள்


ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும்போது அவனிடம் எப்படி யெல்லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பத ற்கு சில டிப்ஸ்கள்..

அப்படியே அவரை குப்புற ப் படுக்க வைங்க, நீங்க ளும் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங் கள். உங்களது வலது கை விரல்களால் முதுகுப் பகுதியை மெதுவா தடவிக் கொடுங்க, நீவி விடுங்க. அப்படியே
சின்னதாக கிள்ளிவிடலா ம். மசாஜ் செய்வது போல அமுக்கி எடுக்கலாம். முத் தமிடலாம் . கோலம்போடு வது போல விளையாடலா ம். நண்டூருது, நரியூருது என்று கிச்சுக் கிச்சு விளை யாட்டு விளை யாடலாம். கழுத்தின் மேலிலிருந்து அப்படியே நடு முதுகில் ஒற்றை விர லால் கோடு கிழிப்பது போல இழுத்தபடி முதுகின் முடிவுப் பகுதி வரை வந்து … அப்படியே… சைடு வாக் கிலும் போகலாம். கீழேயும் போகலாம்.. அது உங்களது விருப்பம். இப்படிச் செய்யும்போது நன்கு நெருக்க மாக இருப்பது போல படுங்க, குறிப்பாக ‘அது’ உங்கள வரை உரசுவது போல இருக்க வேண் டியது அவசியம்.

அப்படியே மெதுவாக புர ட்டிப்போடுங்கள். இப்போது நெஞ்சுப் பகுதி. நீங்க உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது இரு கால்களையும் நீட்டிய படி அமர்ந்து கொண்டு நடுவில் அவரை ஷிப்ட் செய்யுங்க. மடியில் படு க்க வைத்துக்கொண்டு மெதுவாக நெஞ்சுப்பகுதியில் விளையாடுங் கள். மார்பு முடிக்குள் கை விரல்களை விட்டு கோதி விடுங்கள், லேசாக வலிப்பதுபோல பிடித்து இழுங்கள், ஏய்..வலிக்குது என்று உங்காளு சொன்னால் உதட்டில் சின்ன தாக ஒரு முத்தம் வையுங்கள்.

மார்புப்பகுதியில் விளை யாடியபடியே அப்படியே அக்குள், இடுப்பு, தோள்பட்டை, வயிற்றுப்பகுதி… அப்படியேவும் தொடரலாம்….

இப்படி ‘பேக் அன்ட் பிரன்ட்’ முடிந்தால் கீழேபோக வேண்டிய துதான். இந்த விளை யாட்டுதான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கைகளால் பிடித்து அவருக்கு இன்பம் கூடும் வரை விளையாடுங்கள். தடவிக் கொடுங்கள், முத்தமிடுங்கள்.. அவர் விரும்புவதை செய்யுங்கள்.
தொடைப் பகுதிக்குப் போனா ல் இன்னும் சீக்கிரம் உணர் ச்சி வசப்படுவார் உங்களவர். தொடைப் பகுதியான உணர்ச் சி மிகுந்த பகுதியாகும். அதே போல முழங்காலுக்குப் பின்னால் உள்ள பகுதியும் கூட அப்படித்தான். நாவால் வருடலாம், முத்தமிடலாம். அங்கு என்ன செய்தாலும் சிலிர்ப்பு ஏற்படும் என்பது கியாரண்டி. இப்படி ஒவ்வொரு ஏரியாவாக போய் வரும்போது உங்களுக்கே உந்துதல் ஏற்படும். எனவே அப்படி ப்பட்ட நிலை வந்ததும் நீங்களும் உடைகளுக்கு விடை கொடுங்கள். உங்களவரை விட்டே டிரஸ்ஸை கழற்றச் சொல்லுங்கள். இப்போது அவரையும் விளையாட விடுங்கள். இருவரும் இப்படி சிறிது நேரம் மாறி மாறி விளையாடும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை அளவிட முடி யாது…

உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோத ஆரம்பித்து விட்டதாக உணரும்போது தோதான இடத்திற்கு இடம் பெயருங்கள்… பிறகென்ன ஆரம்பிக்க வேண்டியதுதான்….

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடையாமல் போனால் ஏற்படும் எதிர்விளைவுகள்


தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அ மையாவிட்டால் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் ஈடுபடு வோரால் தொடர்ந்து ஆர்கஸத் தை அடைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும்
செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என பாலியல்துறை ஆய்வாள ர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உறவின் போது உச்சக்க ட்டம் என்பது பால் உறுப் புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவி லான பலவகையான மா ற்றங்களையும், மனதள விலான சில மாற்றங்க ளையும் உள்ளடக்கிய ஒ ரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலி ருந்து மூளைக்கு செல் லும் ரசாயன சமிக்ஞை களும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகு திகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங் களுமே காரணம். இதனைத் தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள்.
அனார்கஸ்மியா குறைபாடு உறவில் ஈடுபடும் அனைவருக்குமே ஆர்கஸத்தை அடை வதுதான் குறிக்கோள். ஆனா லும், இது பலருக்கும்
எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனி ல் எரிச்சல், மன அழுத்தம் போன்றவைகூட ஏற்ப டுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர் ந்து உச்சக்கட்டத்தை அ டைய முடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார் கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்.
வாழ்க்கைத்தரம் பாதிக்கும்

அனார்கஸ்மியா குறைபாடு ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது என்கி றார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார்சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர்வாகி வில்லியம் இஷக்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெ ண்களில், சுமார் 24% பெ ண்களுக்கு மாதக்கணக்கி ல் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை இருப்பது கண் டறியப்பட்டது என்றும், அ னார்கஸ்மியா குறைபாட்டி னால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்.

காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திற மையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகி றது என்பதே. உளவியல் விஞ்ஞானி இஷக் தலைமையில் சமீபத் தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் நான் கில் ஒரு பெண்ணுக்கு பகல் கனவாகவே இருக்கும் ஆர்கஸம் குறைபாட் டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வு களும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது.

101 ஆய்வுகளின் முடிவுகள்

பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவ ரை நடத்தப்பட்ட 101 ஆய் வுகளை அலசிய இந்த ஆய் வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர். உளவியல் சிகிச்சை ஆர்கஸம் தொடர்பான பிரச் சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும் , தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவது தான் இயல்பானது என்று சொ ல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது.

ஆக, மருத்துவர்கள் நோயாளி களின் வயது, செக்ஸ்அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!.

Monday, February 17, 2014

ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்

தினகரன் நாளிதலில் மருத்துவர்கள் எழுதிய சில பாலியல் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது
மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும்,
சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள். உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். குழந்தை பிறக்காமல்

 இருக்க ஆணும் காரணமா? -

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி
கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு
இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி
இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது
என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:

இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

 பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும். விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும். நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்தமுறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? -

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல்.

பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று
எண்ணுதல், போன்றவையாகும். ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட
பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,
விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது
ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? -

விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது,
தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும்
காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம்,

முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம்.

மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம்,

நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்

Wednesday, February 12, 2014

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..


நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும். இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய்
ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது
நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

thanks:துமிழின் பக்கம்!

முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)


தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள்
சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறையஇல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.
தன்துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும்ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே
சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல். இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி
விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.


உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை

இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.
இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை

சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை. முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.
இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.


ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.


இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.


இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )


இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்


இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.


இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.


ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்


      ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது
காமசூத்திரம்.

   இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண்
தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக்
குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல்
வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து
சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின்
உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க
முடியாது.

    இயற்கையை வென்றது யார் தான்...?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை
வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்
.உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே
இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால்
பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.


  எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர்,
டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண்,
பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள்,
ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.
எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல்
உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.

பெண்களின் மார்பகங்கள்

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொ ங்கி காணப்படுகிறது’ என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.

மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அள வும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதா கவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியா சம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.
ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வேண்டும் என்பதுதான்!

‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத்து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார்பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கியமாய் பராமரிக்கத் தகுந்தவை.
 

முதல் பாலுறவு வாழ்க்கை அனுபவம்


        பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது.

      முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின் போது வலியும், திருப்தியின்மையும் உணடாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும். இவ்வாறாக ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை. இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலை நாளடைவில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.

      பலபெண்கள் பாலுறவின்போது மெய்மறந்து நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவு கொள்ளும் போதே விந்து வெளியாகி விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதால் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது. ஆணும், பெண்ணும் பாலுறவு கொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப் படாமல் பாலுறவு கொள்வோர், தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக இருக்கிறார்கள்.
 

Monday, February 10, 2014

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார்.

பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே உள்ள மைய ப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.

கலாஸ்தானம்

இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித் தான் முத்தமிட்டுக் கொள்கி றார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்லமாட்டேன். ஒவ் வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகி யவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டு க்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.
பிராதிபோதக சும்பணம்

ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரு ம் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவதுபோல நடிக்கிறாள். ஆசை யோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொ ள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக் கிறான். இது ‘பிராதி போதக சும்பண ம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கி றார்.

அங்குலி சும்பணம்

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காத லோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல் களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்த மிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம். நிமிதகம்
காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழுநம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத் தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடு கிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

சாயா சும்பணம்

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில் லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போ டு வரும்போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத் தின் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

நன்றி=> தினத்தந்தி

காமசூத்திரம் – பாலுறவு நிலைகள் -18+

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செயல்கள் இடம்பெறுகின்றது.

1.ஸ்பரிசம்,
2.உராய்வு,
3.உட்புகுத்துதல்,
4.அசைவுகள்,
5.உச்ச கட்டம்

1.ஸ்பரிசம்

கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோனியின் மீது செங்குத்தாகப் படிகின்றது. ஆணும் பெண்ணும் சரியான நிலையிலிருந்தால் மட்டுமே இது ஏற்படும்.

2.உராய்வு

இதுதான் கலவியின் இரண்டாவது கட்டம். லிங்கத்தையும் யோனியையும் ஒன்றோடொன்று உராயச் செய்வது. லிங்கத்தைக் கையினால் பிடித்துக்கொண்டு யோனி யின் மீது மத்துக் கடைவது போல் உருட்டித் தேய்க்கவேண்டும். இது பெண்ணினுடைய காம இச்சையை அதிகரித்து அவளைக் கலவிக்குத் தயார் செய்கிறது. யோனியின் அல்குலில் ஒரு திரவம் வெளிப்பட்டுக் கசியத் தொடங்குகிறது. யோனிப்பாதை மிருதுவாகவும், வழவழப்பாகவும் மாறி லிங்கத்தை சுலபமாக உள்ளே நுழைக்க எளிதாக்குகிறது.

3.உட்புகுத்துதல்

லிங்கத்தை யோனிக்குள் புகுத்துவது மூன்றாவது நிலை. இதை அவசரப்பட்டு முரட் டுத்தனமாகச் செய்தல் கூடாது. அது பெண்ணுக்கு வலியை உண்டாக்குவதோடு யோ னியின் உட்பகுதியும் காயமடையக் கூடும். இதை மெதுவாக மெல்லச் செய்ய வேண்டும். முத்தம் போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டவாறே சிறிது சிறிதாக லிங்கத்தை யோனிக்குள் நுழைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறுப்புகளுக்கு காயமோ ஏற்படாமல் தடுக்கலாம். பெண் இளம் வயதின ளாகவும், அப்போது தான் முதல் அல்லது இரண்டாவது கலவியில் ஈடுபடுபவளாகவும் இருந்தால், பெண்ணின் யோனிக்குள் வெண்ணை அல்லது வழுவழுப்பான வாசனைத் திரவியங்கள் ஏதேனும் தடவி மிருதுவாக இருக்கும்படி செய்து கொள்ளலாம். தேவை யெனில் லிங்கத்தின் மீதும் அதைத் தடவிக் கொள்ளலாம். லிங்கம் முழுவதுமாய் யோனிக்குள் நுழைந்ததும் உட்புகுத்துதல் என்ற நிலை பூர்த்தி அடை கிறது.
லிங்கத்தை உட்புகுத்துதலிலும் பல வகைகளுண்டு.

அ). நேரான முறை

உட்புகுத்துவதற்கு எளிய முறையானது சிறிது சிறிதாக லிங்கத்தை நேராக நுழைத்தலாகும். மெல்ல மெல்ல அழுத்துவதன் மூலம் லிங்கம் முழுவதும் யோனிக்குள் புதைகிறது. இதற்கு நேரான முறை என்று பெயர்.

ஆ). கொட்டும் முறை.

பெண்ணினுடைய இடுப்பைத் தாழ்த்திக் கொண்டு கொட்டுவது போல சடாரென்று யோனித் துவாரத்துக்குள் லிங்கத்தை வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

இ). அடிவரை செலுத்துதல்

பெண்ணின் இடுப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யோனியின் அடித்தளம் வரை லிங்கம் சென்று இடிக்கும் படியாக வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

ஈ). அழுத்தும் முறை

யோனிக்குள் லிங்கத்தை முழுவதும் நுழைத்த பிறகு வெகுநேரம்வரை அழுத்திக் கொண்டேயிருப்பது.

4.அசைவுகள்

கலவியின் நான்காவது நிலை அசைவுகளாகும். அதாவது யோனிக்குள் புகுந்த லிங்கத்தை சற்று வெளியே இழுத்து மீண்டும் அதை யோனிக்குள் அழுத்துவதையே அசைவுகள் என்கிறோம். அசைவுக ளிலும் நான்கு வகைகளுண்டு.

அ). ஆடு மாதிரி

லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதைச் சற்று வெளியே இழுத்து மீண்டும் பலமாக இடிப்பது போல உள்ளே நுழைப்பது. ஆடு முட்டுவதைப் போன்றது என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர்.

ஆ). குருவி மாதிரி

லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதை வெளியே எடுக்காமல் மெல்ல உள்ளுக்கும் வெளியுலுமாக அசைத்தல். அநேகமாக கலவி முடிந்த பிறகு கையாளப்படுவது இது.

இ). பன்றி மாதிரி

லிங்கத்தை யோனியின் ஒரு பக்கத்தில் மட்டும் உராயும்படி செய்யும் அசைவுக்கு இந்தப் பெயர்.

ஈ). எருது மாதிரி

லிங்கத்தை யோனிக்குள் இரு புறமும் உராயும்படியாக அசைத்தல் இது.
கலவி செய்யும் பெண்ணின் தன்மை, வலிமை ஆகியவற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற அசைவு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணின் காம இச்சையின் அளவைப் பொறுத்தே இந்த அசைவு முறைகள் அமைய வேண் டும்.

பாலியல் நிலைகள்

புடைத்த லிங்கத்தை யோனிக்குள் உட்செலுத்தி அசைப்பதற்கு கலவி நிலை என்று பெயர்.

ஆணினுடைய லிங்கம் நீண்டு பருத்து விம்மும் நிலையை அடையும் போதுதான் கலவியில் ஈடுபட வேண்டும். கலவித் தொழில் எளிதாக நடைபெறுவதற்கு உகந்த நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எனவே கலவியின் நிலைகளை நன்றாக அறிந்து கொண்டிருப்பது அவசியமாகும். பெரும்பான்மையான இளைஞர்கள் மிருகங்கள் சேர்வதைப் பார்த்தே கலவியைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே இவர்கள் மணமானதும் தாங்கள் பார்த்த விதமாகவே கலவியில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதிரியான முறையில் செய்யப்படும் கலவியில் அதிக இன்பம் காண முடியாது. அதனால் ஆணும் பெண்ணும் மிக விரைவிலேயே இதில் வெறுப்பு கொண்டு விடு கிறார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையும், சலிப்பும் உண்டா கிறது. கலவியைப் பற்றிய முழு அறிவும் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இன்பம் துய்க்கவும் வாழ்க்கையில் விருப்பங்கொண்டு அனுபவிக்கவும் முடியும்.

இயல்பான நிலை

கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை தரையிலோ அல்லது கட்டிலிலோ பெண் மல்லாந்து கீழே படுத்துக் கொள்வது தான். பெண் தனது புட்டத்தின்கீழ் சற்று உயரமான ஒரு தலைய ணையை வைத்துக் கொண்டால் மேலும் நன் றாகயிருக்கும்.

சாதாரணமாக ‘’சமப்பிடிப்புள்ள புணர்ச்சி’’யின் போது லிங்கம் யோனி ஆகிய இரண்டின் அளவும் பொருத்தமாக இருக்கும். அப்போது பெண் தனது தொடைகளை அதிக விரிவாக இல்லாமலும் நெருக்கமாக இல்லாமலும் லேசாக அகற்றி வைத்துக் கொண்டு ஆணை அதற்கிடையே இருக்கச்செய்ய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு கலவியில் முழு இன்பம் பெற இதுவே மிகச்சிறந்த நிலையாகும். ஏதாவது முக்கிய காரணங்களுக்காக வேறு நிலையைக் கையாளவேண்டிய அவசியம் இருந்தாலொழிய இந்த முறையைக் கைவிட வேண்டியதி ல்லை.

‘’கெட்டிப்பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக அகல விரித் துக்கொண்டு லிங்கம் உள்ளே நுழைய உதவலாம்.

’’தளர்ந்த பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக நெருக்கி வைத்துக்கொள்ள வேண் டும்.

குறுகிய யோனியுடைய பெண், அதாவது யோனி சிறியதாகயிருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு யோனியை எவ்வளவு அதிகமாக விரிவாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு தொடைகளை முடிந்த அளவு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குறுகிய யோனியுடைய மான் வகைப் பெண்கள் கையாளுவதற்கு ஏற்ற கலவி நிலைகள் ;-

மலர்ந்த நிலை – மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடுப்பை உயர்த்திக் கொண்டு தொடைகளை நன்றாக அகல விரித்துக் கொள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு முழுவதும் திறந்த அல்லது மலர்ந்த நிலை என்று பெயர்.

கொட்டாவி நிலை – தொடைகளை உயர்த்திக் கொண்டு பின்பு அகல விரித்துக் கொள்வது. இதற்கு கொட்டாவி நிலை என்று பெயர் உண்டானதற்கு காரணம், அப்போது யோனி விரிந்து அதன் வாய் கொட்டாவி விடும்போது தோன்றும் வாயைப் போல இருப்பதே ஆகும்.

இந்திராணிகம் – முழங்கால்கள் உடலின் பக்கவாட்டைத் தொடும்படியாக தொடைகளை அகலமாக விரித்துக் கொள்ளும் நிலை இது. இந்திராணியினால் கூறப்பட்ட நிலை ஆதலின் இதற்கு இந்தப் பெயர்.

கெட்டிப்பிடிப்பு புணர்ச்சியின் போது, பெண் மல்லாந்து கீழே படுத்திருப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. லிங்கத்தால் யோனிக்கு காயம் ஏற்படலாம் அல்லது வலி உண்டாகலாம். இதற்கு கீழ்க்கண்ட நிலைகளைக் கையாளுவது நன்றாக இருக்கும்.

பக்க நிலை – ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக் கொண்டு சேரலாம். ஆண் வலது புறமும் பெண் இடது புறமும் படுக்க வேண்டும். பெண்ணின் இடது கால் ஆணின் வலது காலின் மேல் இருக்க வேண்டும். கெட்டிப்பிடிப்பு புணர்ச்சிக்கு இது ஏற்றதாகும்.

தலை கீழ்நிலை – ஆண் கீழேயும் பெண் அவன் மேலேயும் படுத்துக் கொள்வது. ஆண் பலஹீனமாக இருந்தாலும் இந்நிலை ஏற்றதாகும்.
மேலே சொன்ன இரண்டு நிலைகளிலும் பெண் தனது யோனிக்கு ஆணின் லிங்கத்தினால் காயமும் வலியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
புணர்ச்சிக்கு ஏற்ற நிலை ஆண் லிங்கத்தை விட யோனி பெரிதாக இருக்கும் பட்சத்தில் ‘’தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சி’’யாக அமைகிறது. பெண்ணின் யோனி அகன்றதாக இருந்தால் புணர்ச்சியின் போது அவள் தனது தொடைகளை நன்கு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூடுமான வரை யோனியினை சுருக்கிக் கொள்ளலாம். தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சிக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்றதாக இருக்கும்.

மூடிய நிலை – ஆணும் பெண்ணும் கால்களை விரைப்பாக நீட்டிக்கொண்டு, தொடைகளை நெருக்கிக் கொள்வதன் மூலம் லிங்கத்தின் பருமனுக்கு யோனியைச் சுருக்கிக் கொள்வதற்கு மூடிய நிலை என்று பெயர். இதற்கு தொடைகளை விலகி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கவ்விய நிலை – பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக் கொள்வது போல் நெருக்கிக் கொள்வதால் யோனி மிகவும் சுருங்கிக் கொள்கிறது. இது தளர்ச்சியைக் குறைக்க உதவும்.
அழுத்தும் நிலை – கலவித் தொழில் தொடங்காயதும் பெண் தன் தொடைகளை நெருக்கிக் கொண்டு அவற்றை அழுத்துவதற்குப் பெயர் அழுத்தும் நிலை என்பதாகும். இப்படிப் பெண் செய்வதன் காரணமாக ஆணினுடைய லிங்கமானது உள்ளே நுழைந்ததும் பிதுக்கப்பட்டு வெளியே வந்து விடவும் கூடும். அப்படியே வெளியே வந்து விடாமல் நன்றாக லிங்கத்தை யோனிக்குள் நுழைத்து அழுத்தவேண்டும்.

குதிரைப் பிடிப்பு நிலை – பெண் தன் யோனியை முடிந்த அளவு சுருக்கிக் கொண்டு லிங்கத்தை வெளியே வந்து விடாமல் தன் கையினால் அழுத்திப் பிடித்துக் கொள்வது இது. இதனால் யோனியினால் லிங்கம் இறுக்கமாகக் கவ்விக் கொள்ளப்படுகிறது. இன்பம் அதிகரிக்கிறது. இதைக் கையாள சற்று அனுபவம் தேவைப்பட்டாலும் பழக்கத்தின் மூலமாக இதை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம்.

வளைந்த நிலை – தொடைகளை நெருக்கிக் கொண்டு கீழே படுத்துள்ள பெண், அப்படியே தன் இரு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்கு வதற்கு வளைந்த நிலை என்று பெயர்.

தோள் மீது கால் நிலை – பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி ஆணினுடைய தோள் மீது வைத்துக் கொள்வது இது

உச்ச அழுத்த நிலை – பெண் தன் தொடைகளை மடித்துக் கொண்டு அவை தன் வயிற்றில் படியும்படியாக வைத்துக் கொண்டு பா த்தை ஆணினுடைய மார்பின் மீது படியும்படியாக வைப்பது இது.

பிளந்த மூங்கில் நிலை – பெண் ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக் கொள்கிறாள். கலவியின் போது தன் கால்களை மாற்றி மாற்றி இதைச் செய்வதற்குப் பெயர் பிளந்த மூங்கில் நிலை என்பதாகும். ஒரு சமயம் வலது கால் தோள் மீது இருக்கும். இடது கால் நீட்டி வைக்கப்பட்டிருக்கும். சிறிது நேரத்திற்குப் பின் இடது கால் தோள் மீது இருக்கும். வலது கால் நீட்டி வைக்கப்பட்டிருக்கும். இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு உராய்தல் ஏற்படுகிறது.

அதிக நுழைவு நிலை – பெண் ஒரு காலை நேராக நீட்டிக் கொண்டு மற்றொரு கால் பாதம் தன் கையைத் தொடும் படியாக வைத்துக் கொள்ளும் நிலை.

அழுத்தமான நிலை – பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள் வது.

பத்மாசன நிலை – கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக் கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது பக்க வாட்டில் வைத்துக் கொள்வது.

விருப்பமற்ற நிலை – குப்புறப்படுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக் கொண்டு, பின்புறமாக யோனிக்குள் லிங்கத்தை நுழைத்தல் விருப்பமற்ற நிலை யாகும்.

கலவி நிலைகளுக்கு ஆண் பெண் ஆகிய இருவரும் ஒத்துழைக்க வேண்டும். இவைதான் சாதாரணமாகக் கையாளப்படும் நிலைகளாகும்.

அசாதாரண நிலைகள்

பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் அவள் மீது படுத்துக்கொள்வது தான் இயல்பான நிலையாகும். சில சமயம் இது முடியாமலும் போகலாம். ஆண் கொழுத்த சரீரமுள்ளவனாக இருந்து அந்த கனத்தைப் பெண் தாங்க முடியாமல் இருக்கலாம். அல்லது பெண்ணின் உடல் பலவீனமானதாக இருக்கலாம். அப்பொழுது பக்கவாட்டு நிலையோ அல்லது ஆணின் மேல் பெண் படுத்துக் கொண்டு புணரும் நிலையோ ஏற்றதாகும். அவரவர்களுக்கு சௌகரியமாய் இருப்பவற்றைக் கையாளலாம். பிராணிகள் சேருவதைப் போன்ற நிலையைச் சிலர் கையாளுகிறார்கள். ஆண் வயிறு பெருத்து கொழுத்து சரீரமுடையவனாக இருக்கும்பொழுது வேறு நிலைகளில் அவனால் கலவியில் ஈடுபடமுடியாமல் போகலாம். அப்போது இந்த நிலை ஒருவேளை உதவலாம். இதற்கு தேனுகம் என்று பெயர். பெண் தன் கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு குனிந்து நாலு கால் பிராணியைப் போல நின்று கொள்கி றாள். பின்புறமிருந்து ஆண் அவள் மீது கவிழ்ந்து கொண்டு யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துப் புணர்கிறான். இதுதான் பசு நிலை அல்லது தேனுகம் என்பது.

இன்னொரு வகை இருவரும் நின்று கொண்டு சேருவது. பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக் கொண்டு ஆண் புணர்வது இது. இந்த நிலையினை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…

முன் நீட்டிய நிலை – நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டு புணர்வது இது.
மாடி நிலை – நின்று கொண்டிருக்கும் பெண்ணின் இரு முழங்கால்களையும் ஆண் பற்றிக் கொண்டு புணர்வது இது.

முழங்கால்-முழங்கை நிலை – பெண்ணின் மடிந்த முழங்கால்களைத் தன் முழங்கைகளில் தாங்கிக் கொண்டு புணர்வது இது..

தொங்கு நிலை – ஆண் சுவரில் சாய்ந்து நிற்கிறான். கோர்க்கப்பட்ட அவனது கைத்தலங்களில் பெண் உட்கார்ந்து கொண்டு தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி கட்டிக் கொள்கிறாள். அவளுடைய கைகள் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறது. சுவற்றின் மீது தன் காலை அழுத்துவதன் மூலம் பெண் தனது இடுப்பை ஆட்டி புணர்ச்சி செய்கிறாள். இதற்குப் பெயர் தொங்கு நிலை என்பதாகும்.

நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காமசூத்திரம். அதற்கான இரண்டு காரணங்களையும் தருகிறது.

1. முதலாவதாக அது மிகவும் சிரமத்தையும் களைப்பையும் அளிப்பது.
2. இரண்டாவதாக இந்நிலையைக் கையாளும் ஆணின் இரத்தம் பாதிக்கப்படுகிறது. பாரிசவாதம் போன்ற வியாதிகள் அவனைத் தாக்கக் கூடும்.
ஆண் செய்கையைப் பெண் செய்வது

ஆண் கீழேயும் பெண் மேலேயும் படுத்துக் கொண்டு கலவித் தொழில் செய்வதற்கு ‘’தலை கீழ் நிலை’’ என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இது மிக அவசியமாகலாம்.

ஆண் பெண்ணின் மீது படுத்துக் கலவித் தொழில் செய்யும்போது அவன் களைப்படைந்து போய்விடுவதையும் அதே நேரத்தில் தனது இச்சை அப்பொழுதும் தீராமல் இருப்பதையும் அறிந்து கொண்ட பெண் ஆணின் அனுமதியுடன் அவன் மேல் தான் படுத்துக் கொண்டு கலவியைத் தொடர்ந்து நடத்தலாம். அல்லது ஆண் இந்த நிலையை விரும்புகிறவனாக இருந்தாலும் அதைக் கையாளலாம். ஆண் செய்ய வேண்டிய கலவியைப் பெண் இர ண்டு விதங்களாகச் செய்யமுடி யும்.

முதல் வழி – தன் மேல் படுத்துப் புணரும் ஆணை யோனியிலிரு ந்து லிங்கம் வெளிவந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு புரட்டித் தள்ளி தான் அவன் மேல் படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொடர்ந்து நடத்துவது. இப்படிச் செய்தால் இன்பம் தடைபடாமல் இருக்கும். யோனியிலிருந்து லிங்கம் வெளிப்பட்டு விட்டால் இன்பம் தடைபடும். எனவே இதில் கவனமாக யிருப்பது அவசியம்.

இரண்டாவது வழி – மேலே படுத்துப் புணரும் ஆண்லிங்கத்தை வெளியே எடுத்து விட்டு தான் கீழே படுத்துக் கொண்டு பெண்ணை புணரச் செய்வது. இப்படிச் செய்வதால் இன்பம் சிறிது தடைப்படவே செய்யும். இதற்கு முதல் வகையேச் சிறந்தது.

தலைகீழ் நிலையில் கலவி செய்யும் பொழுது பெண் ஆணினுடைய மார்பைத் தனது முலைகளால் அழுத்துகிறாள். உடலை அசைத்து அவள் கலவித் தொழில் புரிவதால் கூந்தலில் செருகிய மலர்கள் நிலையிழந்து தொங்கி ஆடுகிறது. தன் மீது ஆண் படுத்துக் கொண்டு கலவி புரிந்தபோது செய்ததையெல்லாம் அவளும் இப்பொழுது செய்கிறாள். ‘’ என் மீது தங்கள் உடலின் பாரத்தைச் சுமத்தி களைப்படையச் செய்தீர்கள் அல்லவா? இப்போது பதிலுக்கு நானும் செய்கிறேன்’’ என்று சொல்லி அவள் சிரிக்கிறாள். கண்டிப்பது போல் லேசாகக் கன்னத்தில் தட்டுகிறாள். கலவி பூர்த்தி அடையும்வரை இப்படிப் பல விளை யாட்டுகளில் ஈடுபடுகிறாள்.
ஆண் கீழும் பெண் மேலேயும் ஏறிச்செய்யும் ‘’தலை கீழ் நிலை ப்புணர்ச்சி’’யில் மூன்று நிலைகள் உண்டு.

1.சாமண நிலை – யோனிக்குள் லிங்கம் நுழைந்ததும் பெண் தன் யோனியைச் சுருக்கிக் கொண்டு அப்படியே லிங்கத்தை உள்ளடக்கிக் கொண்டு வெகுநேரம் இருப்பது இது. யோனியானது லிங்கத்தைக் கிடுக்கி அல்லது சாமணம் போல் கவ்விக் கொண்டு இருக்கும்.

2.பம்பர நிலை – யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துக் கொ ண்டதும் பெண் சக்கரம் போல சுழன்று வரும் நிலை இது. பெண் சுழன்று வருவதற்கு ஏதுவாக ஆண் தனது புட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

3.ஊஞ்சல் நிலை – பெண் யோனிக்குள் நுழைத்த லிங்கத்துடன் சக்கரம் போல் சுழன்று வரும் போது, ஆண் தன் புட்டத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆட்டவேண்டும். இதுவே ஊஞ்சல் நிலையாகும். இப்படிச் செய்யும் போது இருவருமே விரைவில் களைத்துப் போய் விடுவார்கள். அப்போது பெண் தன் நெற் றியை ஆணின் நெற்றியின் மீது படிய வைத்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். யோனியிலிருந்து லிங்கத்தை வெளியில் எடுத்து விடக்கூடாது. அதிகமாகக் களைப்படைந்து போயிருந்தால் ஆண் பெண்ணை மெல்லப் புரட்டித்தள்ளி, தான் அவள் மீது படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொட ர்ந்து செய்யலாம்.

பெண் மேலே படுத்துக் கொண்டு கலவித் தொழிலைச் செய்வதால் ஒரு சாதகம் உண்டு. அதாவது இயல்பான நிலையில் பெண் கீழும் ஆண் மேலேயும் இருந்து கலவி செய்யும்போது பெண் தனது காம இச்சையைப் புலப்படுத்தாமல் அடக்கிக் கொண் டிருப்பாள். கலவித் தொழில் செய்யும் ஆண் தன் துணை திருப்தியடைந்தாளா இல்லையா என்பதை அவள் புலப்படுத்தினாலன்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் மேலே ஏறி கலவி செய்யும்போது தன்னையும் அறியாமலேயே காம உணர்வை வெளிப்படுத்துவாள். கிளர்ந்தெழுந்த தன்னுடைய இச்சை அடங்கும்வரை கலவி செய்வாள். மேலும் அப்போது அவள் நடந்து கொள்ளும் முறையையும் ஈடுபடும் காதல் விளையாட்டுகளையும் வைத்து அவள் எதை விரும்புகிறாள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்கு விருப்பமானதை ஆணும் செய்தால் இன்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். இருவரும் கலவியில் திருப்தியடைவதற்கு இது உதவியாக இருக்கும். ஏதாவது கேட்டால் அவள் வாயால் சொல்ல வெட்கப்படுவாள். ஆனால் அவள் நடந்து கொள்ளுதல் மூலம் யூகமாய்த் தெரிந்து கொள்ள இது வழி செய்கிறது.

கீழ்க்கண்ட பெண்கள் ஆண் மீது படுத்து கலவி செய்வது கூடாது.

1. மாதவிடாய் காலத்தில் இருப்பவள்
2. குறுகிய யோனி உடையவள்
3. சமீபத்தில் பிரசவித்த பெண்
4. கொழுத்து சரீரம் உடையவள்

முதல் இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் ஆணுக்கு கெடுதி உண்டாகும். அடுத்த இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் பெண்ணுக்கு கெடுதி உண்டாகும்.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.


இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்

ஆயுர் வேதத்தில் வயாக்ரா 'அமுக்கிரா கிழங்கு'

இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம்.

     இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

    அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது. மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.
   
    காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.

    அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.

    கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

     நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.

    ஆண்மையை குதிரைவேகத்தில் செயல்படவைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக் கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும். 
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலு றவின் போது அதீத உத்வேகத் தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை ப்படும்.

     இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண் கள் உட லுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப் பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  “வயாக்ரா”  சொ ன்னால் அது மிகையாகாது.

     அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையி ன் அழற்ச்சி, வயோதிகம், போ ன்றவற்றில் இருந்து மூளை வி டுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப் பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாத வர்கள் இதை பொடி செய்து தேனு டன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும். உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைக ளை இது தீர்க்க உதவும்.   இது உடலின் வலிமையை அதிகரித் து  நோய் எதிர்ப்பு சக்தியை உண் டாக்க வல்லது.  மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து  ஞாபக சக்தியை உண்டாக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளி க்கும் அதே வேளையில் மூட்டு களின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

 

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இதை படியுங்கள்

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை.

எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள். உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை
வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

 உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.இன்னொரு சிம்ப்டமும் இருக்கிறது.

அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும். இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும்.
இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்
காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல…

அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க
நன்றி :தேடிப்பார்
 

Saturday, February 8, 2014

எது கஷ்டம்?.. “பெண்களைத் திருப்திப்படுத்துவது”..

எது கஷ்டம்?.. “பெண்களைத் திருப்திப்படுத்துவது”.. இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள்ளது.. ஆனால் உண்மை என்ன… இப்படிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை என்பதே.
வடிவேலு பாணியில் சொல்வதானால் பயிற்சி பத்தாது என்று சொல்லலாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. அதை விட, முறையாக அணுகினால் முடியாதது எதுவுமே இல்லை.. உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது பெண்களை காமத்திலும் திருப்திப்படுத்தலாம்..
போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்.. எல்லாவற்றுக்கும் நீங்கள் செய்ய வேண்டியது.. உங்கள் துணையின் உணர்ச்சிக் குவியல் எங்கிருக்கிறது என்பதை சரியாக அறிந்து.. கை வைப்பதில்தான் உள்ளது.

ஆண்கள் வேறு.. பெண்கள் வேறு.. ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஆனால் பெண்களின் கதையே வேறு.. தொட்டால் தொடரும்.. தொடத் தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொறுத்தவரை. எண்ணி முடிக்க முடியாது..
பெண்களின் உடலே ஒரு உணர்ச்சிக் காவியம்தான். எந்த இடத்தில் தொட்டாலும் அவர்களின் இதயத்தில் ஷாக் அடிக்கும்.. அதேசமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கை விரல் படும்போதும், உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக் காற்று வீசும்போதும்.. பெண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.

தொடத் தொட துடிக்கும் தொடைகள் பெண்களின் தொடை ஒரு உணர்ச்சிக் குன்று. அதிலும் தொடையின் உள்பகுதியில் உணர்ச்சிகள் தாண்டவமாடும்.. ஒரு ஆணின் கை விரல் விளையாடும் போது. சின்னதாக ஒரு தடவல், சில்லிட வைக்கும் மெனமையான மசாஜ்.. சி்ன்னச் சி்ன்ன பிடிப்புகள்.. அழகான முத்தம்.. செய்து பாருங்கள்.., சொக்கித் தவிப்பார்.

புட்டம்

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் புட்டத்தைப் பிடித்து விளையாடப் பிடிக்கும். உண்மையில் பெண்களும் கூட இதையே விரும்புகிறார்கள்.
சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழுத்தி மசாஜ் செய்வது போல செய்யும் போது அந்தப் பெண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.
கழுத்தில் வீசட்டும் மூச்சுக் காற்று பெண்களின் கழுத்து மிகவும் சென்சிட்டிவானது.. குறிப்பாக பின்னங் கழுத்து.. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போது உள்ளுக்குள் உணர்வுகள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழகான முத்தங்களை கழுத்தில் அடுக்குங்கள்… அவர் நெளிய நெளிய விடாமல் தொடருங்கள்… உங்கள அப்படியே கட்டியணைத்து அள்ளிக் கொள்வார்.

காதுகளில் கலகலப்பு

பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட சுவாரஸ்யமானவை தான்.. இந்த காது மடல்களில் நாவால் வருடுவது, தடவித் தருவது, பிடித்துக் கடிப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெண்களை உள்ளுக்குள் உருக வைக்கும்.. இதெல்லாம் செய்யாவிட்டாலும் கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசினாலே போதும்.. உணர்வு மறந்து உங்களை வளைத்துக் கொள்வார்.

காலில் மசாஜ்

பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன.. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மையாக பிடித்து சொடக்கு எடுப்பது, உள்ளங்காலில் மசாஜ் செய்வது.. அவரை நெக்குருக வைக்கும்.
குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்.. அவர் உணர்ச்சியால் உயர்ந்து நிற்பார். மணிக்கட்டிலும் மயக்கலாமே…
மணிக்கட்டிலும் கூட மயக்க மருந்து இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. நிஜம்தான்.. மணிக்கட்டைப் பிடித்து மென்மையாக மசாஜ் செய்யுங்கள்… வலிக்காமல் பிடித்து விடுங்கள்.. உதடுகளால் முத்தம் கொடுங்கள்.. உணர்ச்சியி்ல முணகுவதைக் காணலாம்.

மார்புகள்

பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லி விட்டோம்.. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்வுகள் குவிந்து கிடக்கும் பகுதி இதுதான்.
செல்ல மசாஜ்.. அழகான முத்தங்கள்.. விரல் விளையாட்டு.. நிமிண்டுதல், வாயை வைத்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம் இங்கு.
உதடுகள்  பெண்களின் உதடுகள் ஒரு ஓவியம் போல.. அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழகான காவியம் கிடைக்கும்..
மேலுதடு, கீழுதடு, இரண்டும் சேர்த்து என படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறையச் செய்யலாம்.
செய்து பாருங்கள்.. உங்கள் செல்லம், உங்களை அச்சுவெல்லமே என்று கட்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.

நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!

ஆங்கிலத்தில் ஆப்பிள் பழத்தின் மகிமையை பற்றி சொல்வதற்காக"An apple a day keeps the doctor away" ( தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்) என்ற ஒரு பழமொழி வெகு பிரசித்தம். அதே மாதிரிதான் "Have sex everyday to keep diseases away"- தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் அண்டாது- என்று மருத்துவர்கள் தற்போது சொல்ல தொடங்கி உள்ளனர்.

நாள்தோறும் அல்லது அடிக்கடி செக்ஸ் என்பது உங்களது மனதிற்கும், உடலுக்கும் இன்பத்தையும், உற்சாகத்தையும் தருவதோடு மட்டுமல்லாது, கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கிறது; மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது என அதன் பயனை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் பட்டியலிடும் அவ்வாறன பயன்கள் சில வருமாறு:

இருதயக்குழாய் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

ஒரு வாரத்தில் இரண்டு தடவைக்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, மாதம் ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதியர்களுக்கு வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காதவாறு,'immunoglobulin A' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது:

பலருக்கு அலுவலக பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை என்று ஏதாவது ஒரு பிரச்சனை வாட்டிக்கொண்டிருக்கும்.இதனால் அவர்கள் அத்தகைய சமயங்களில் மிகுந்த மன அழுத்தத்துடனேயே காணப்படுவார்கள்.இதனால் கோபப்படுவது, அருகில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவது என இவர்கள் தாமும் துன்பப்பட்டு,மற்றவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குவார்கள்.

சமயங்களில் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அது மன நல வியாதிக்கே கூட கொண்டுசென்று விடும்.இத்தகைய நபர்கள் படுக்கை அறையினுள் நுழையும் முன்னர் பிரச்சனைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு,தமது ஜோடியுடன் அடிக்கடி ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொள்ளும் பட்சத்தில், மன அழுத்தம் அடியோடு குறைவதோடு, பிரச்சனைகளுக்கான தீர்வை யோசிக்கவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்று அடித்துக் கூறுகின்றனர் இத்துறையின் மருத்துவ நிபுணர்கள்.

வலிகளிலிருந்தும் நிவாரணம்:

சிலருக்கு சமயங்களில் தலைவலி மண்டையை பிளக்கும்.இத்தகைய நபர்களிடம் அவர்களது இணை, செக்ஸ் வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அணுகினால்," போப்பா! எனக்கே தலைவலி மண்டையை பிளக்குது;இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்...!" என்று எரிந்து விழுவார்கள். ஆனால் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க தலைவலியை ஒரு காரணமாக சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர் இத்துறை மருத்துவ நிபுணர்கள்.

தலைவலி இருக்கும்போது செக்ஸை தவிர்ப்பதற்கு பதிலாக, அதனை வைத்துக்கொண்டால், அப்போது ஏற்படும் உச்சக்கட்டம் எனப்படும் "ஆர்கஸம்" (orgasm) உங்களது தலைவலியை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள். அதாவது ஆர்கஸத்தின்போது ஹார்மோன் ஆக்ஸ்டாசினின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், இது வலிகளை குறைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயுளை கூட்டுகிறது:

ஒருவருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஏற்படும் ஆர்கஸத்தின்போது "dehydroepiandrosterone" என்று அழைக்கப்படும் ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிப்பதோடு,உடல் திசுக்கள் கோளாறை சரி செய்து,தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆர்கஸம் உணர்வை எட்டும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் அதனை அனுபவிக்கும் ஆண்களைக் காட்டிலும் கூடுதல் ஆயுளை பெறுகிறார்கள்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உங்களது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உங்களது உடல் உறுப்புகள் மற்றும் உயிரணுக்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது.பயன்படுத்தப்பட்ட ரத்தம் வெளியேற்றப்படும்போது உங்களது உடல் நச்சுபொருட்கள் மற்றும் இதர பொருட்களை வெளியேற்றுகிறது.இதனால்தான் செக்ஸ்-க்கு பின்னர் உங்களது உடல் சோர்வடைவதாக நீங்கள் உணர்கிறீர்கள்.

நல்ல உறக்கம் தரும்:
செக்ஸ்-க்கு பின்னர் உடல் சோர்வடையும்போது தூக்கம் தானாகவே கண்களை தழுவும். சிலர் தூக்கத்திற்காக மாத்திரை,மருந்துகளையெல்லாம் நாடுவார்கள்.அவற்றையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொண்டாலே தூக்கம் சொக்கும். இவ்வாறு நன்றாக தூங்கி எழுவதன் மூலம் உங்களது உடல் மற்றும் மனது ஆகிய இரண்டுமே புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாள் பணியை நீங்கள் சுறுசுறுப்பாக ஆற்ற வைக்கும்.

உடல் கட்டமைப்பு மேம்படும்:

பலர் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ பல உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம்.உடல் கட்டுகோப்புக்கு இது ஒரு வழி முறை என்றாலும், மாற்று வழி ஒன்றும் உள்ளது.அதுதான் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வது.அரைமணி நேரம் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உடலில் 80 க்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். எனவே அடிக்கடி வைத்துக்கொள்வதும் கட்டுடலுக்கு ஒரு மாற்று வழி என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும்.

ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.

மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம்.

உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல.

முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம்.

உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம். உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும்.

உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு.

பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது

உடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.

செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.
ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.
ஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதே இதன் அர்த்தம்.
எப்படி…

மார்பக விளையாட்டு – பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது பிடிக்குமாம். குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது.

அவசரம் கூடாது

 ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பது அவர்களது கருத்து. அதேபோலத்தான் ஆண்களும் எடுத்ததுமே அங்கே போகாமல், ஒவ்வொன்றாக செய்து, சங்கமத்திற்கு வழி ஏற்படுத்தி இறுதியில் ஓய்வடைய வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.

முத்தமிடுவது, உடலோடு உடல் இழைவது, கைகளை அங்குமிங்கும் அலை பாய விடுவது ஆகியவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக உதட்டோடு உதடு பிணைத்து இடப்படும் ஆழமான முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும். இதழ்களை ரசித்து சுவைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளால் அவர்களது உடல் முழுவதும் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான ஒன்றாம். அந்தரங்கப் பகுதிகளில் கை விளையாட்டை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எனவே, இதையெல்லாம் முடித்து விட்டு அங்கே போவதுதான் நல்லது என்பதை உணர்வீர்களாக…!

கழுத்தில் மாயாஜாலம்

பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது மார்பகங்கள் மட்டுமல்ல. கழுத்தும் கூட பெண்களுக்கு முக்கியமானது. குறிப்பாக இது காமப் பிரதேசங்களில் ஒன்றும் கூட. எந்தப் பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் ஒரு ஆணின் கரம் பட்டால் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும். உறவின்போது அழுத்தமாக பின் கழுத்திலும், சைடிலும் முத்தமிட்டுப் பாருங்கள், எப்படி நெளிகிறார்கள் என்று… முத்தமிடக் கூட வேண்டாம், கழுத்தின் அருகே சென்று, குறிப்பாக காது மடலுக்கு கீழே, பக்கவாட்டில், பின் கழுத்தில் லேசாக மூச்சு விட்டாலே கூட போதும், பெண்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். எனவே உறவின்போது இந்தப் பகுதிக்கும் விசிட் அடித்து ஏதாவது முனுமுனுங்கள், முத்தமிடுங்கள், உதடுகளால் உரசுங்கள்…

அழுத்தமான முத்தம்

 பெண்களுக்குப் பிடித்தமான இன்னொன்று முத்தம். சும்மா ‘பச்சக் பச்சக்’ என்று வைத்து விட்டுப் போகும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு பற்றிக் கொண்டு வருமாம். அழுத்தமாக, நிதானமாக, ஆழமாக முத்தமிட வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும். இங்குதான் என்றில்லை, பெண்களுக்கு உடலில் எங்கு முத்தம் கொடுத்தாலும் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும் உதடுகள், காது மடல், கழுத்து, கண்கள், மார்புப் பகுதி, அக்குள் பகுதி, வயிறு, தொடைகள், கால் விரல்கள் மற்றும் ‘அங்கே’ முத்தமிடுவதை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.

நிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது உங்களுக்கான சொர்க்க வாசல் வேகமாக திறக்குமாம்…
கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுவது, பாதங்களை மசாஜ் செய்து விடுவது, முழங்காலுக்குப் பின்னால் முத்தமிடுவது விரல்களால் வருடுவது என ஏகப்பட்ட பட்டியலைப் பெண்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் புரிந்து சாமர்த்தியமாக நடந்து கொண்டால் சமர்த்தாக வெல்லலாம் – மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்து!

Saturday, February 1, 2014

சுய இன்பம். தவறா?

எல்லா பிரச்சினைகளும் சுய இன்பம் பற்றி நம்மிடையே நிலவும் பிழையான சில கருத்துக்களினாலேயே ஏற்படுகின்றன.

சுய இன்பம் காரணமாக ஆண்மை குறைவடைகிறது, குழந்தைப் பாக்கியம் லாமல் போகும் என்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற
சந்தேகங்களே மிகவும் அதிகமாக உள்ளன.
அதிலும் ஆண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறத் தொடங்கும் போதே இது ஒரு பிரச்சினையாக அவர்கள் மனதிலே உருவெடுக்கத் தொடங்குகின்றன.
தன் சுய இன்பப் பழக்கத்தால் தன்னால் தன் மனைவியை சந்தோஷப் படுத்துவதிலே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஒரு நண்பர் கேட்டார் , அவர் நீண்ட நாட்களாக சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் இப்போது தனக்கு விரைவிலேயே விந்து வெளியேறி விடுவதாகவும் இதனால் தன் வருங்கால மனைவியைச் சந்தோஷப் படுத்த முடியுமா என்று சந்தேகமாக இருப்பதாகவும் அதைச் சோதித்துப் பார்க்க விலைமாதர் ஒருவரிடம் செல்லப் போவதாகவும் சொன்னார் .

சுய இன்பத்தில் விந்து வெளியேற எடுக்கும் நேரமும் உறவில் ஈடுபடும் போது விந்து வெளியேறும் நேரமும் ஒன்றாக இருக்கும்  என்ற பிழையான எண்ணத்திலாயே அந்த நண்பருக்கு விலை மாதரிடம் போய்ச் சோதிக்கும் அளவுக்கு மனது போயிருக்கிறது.

அவர் அப்படியே விலைமாதரிடம் சென்று முதற்தடவையாக உறவில் ஈடுபடும் போது மனப் பதட்டம் காரணமாக அவருக்கு விரைவாகவே விந்து வெளியேறி விட்டால் அதையே உண்மை என்று அவர் வாழ்க்கையே சீரழிந்து போய் விடலாம்.

ஆகவே நண்பர்களே சுய இன்பம் காரணமாக உங்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற இந்தமாதிரி பாதிப்புக்களைத் தவிர வேறு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படும் என்று இதுவரை மருத்துவரீதியாக நிரூபிக்கப் படவில்லை.

ஆதலால் சுய இன்பம் காரணமாக தன் இல்லறம் பாதிக்கப்படும் என்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி
உண்மையிலே உங்கள் இல்லறத்தை வீணாக்கி விடாதீர்கள்.

நன்றி  மருத்துவம் பேசுகிறது !